தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரம் | |
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணியிடம் | திருவாரூர் |
காலியிடங்கள்
பதவி | காலியிடம் |
ஓதுவார் | 01 |
பரிச்சாரகர் | 01 |
மொத்த காலியிடம் | 02 |
சம்பளம்
பதவி | சம்பளம் |
ஓதுவார் | Rs.8700 |
பரிச்சாரகர் | Rs.10,700 |
கல்வித் தகுதி
ஓதுவார்
- பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
- அரசு நிறுவனத்தால் அல்லது சமய நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற தேவாரப்பள்ளிகளில் 3 ஆண்டுகள் படித்ததற்கான சான்று.
பரிச்சாரகர்
- தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- நெய்வேத்தியம் பிரசாதம் செய்வதற்கும், அர்ச்சகருக்கும் உதவி செய்வதற்கும் அனுபவம் பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
18 years | 45 years |
விண்ணப்ப கட்டணம்
அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 03.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை?
தகுதி விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மற்றும் கல்வி சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
வேலைக்கான விண்ணப்பத்தினை திருக்கோயில் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
![TNHRCE](https://tntrendingjob.com/wp-content/uploads/2024/03/tnhrce-1.jpg)
அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய அரசு வேலைகள் | Click here |
WhatsApp Group | Join Now |
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.18000
MOIL வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் – சம்பளம் Rs.50000
SCCL 263 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.50000