WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஊரக வளர்ச்சி துறையில்‌ வேலை!

அருப்புக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்‌ காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

அருப்புக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD)

வகை:

அரசு வேலை

பதவி:

இரவு காவலர்

ஈப்பு ஓட்டுநர்

காலியிடங்கள்:

இரவு காவலர் – 01 பணியிடம்

ஈப்பு ஓட்டுநர் – 01 பணியிடம்

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

இரவு காவலர் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

இரவு காவலர்

  1. எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஈப்பு ஓட்டுநர்

  1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. இலகு ரக வாகன ஓட்டுன உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 37 வயது

TN MRB வேலைவாய்ப்பு! உங்க மார்க் வைத்து வேலை – தகுதி 12th, Diploma

பணிபுரியும் இடம்:

அருப்புக்கோட்டை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 28.11.2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.12.2023
விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment