தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஊரக வளர்ச்சி துறையில்‌ வேலை!

WhatsApp Channel Join Now

அருப்புக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்‌ காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

அருப்புக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD)

வகை:

அரசு வேலை

பதவி:

இரவு காவலர்

ஈப்பு ஓட்டுநர்

காலியிடங்கள்:

இரவு காவலர் – 01 பணியிடம்

ஈப்பு ஓட்டுநர் – 01 பணியிடம்

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

இரவு காவலர் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

இரவு காவலர்

  1. எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஈப்பு ஓட்டுநர்

  1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. இலகு ரக வாகன ஓட்டுன உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 37 வயது

TN MRB வேலைவாய்ப்பு! உங்க மார்க் வைத்து வேலை – தகுதி 12th, Diploma

பணிபுரியும் இடம்:

அருப்புக்கோட்டை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 28.11.2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.12.2023
விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment