WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர்

இரவு காவலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
அலுவலக உதவியாளர் 01
இரவு காவலர் 01

சம்பளம்:

பதவி சம்பளம்
அலுவலக உதவியாளர் Rs. 15700 – 50,000/-
இரவு காவலர் Rs. 15700 – 50,000/-

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர்: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

இரவு காவலர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

தூத்துக்குடி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

24.04.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் Click here

1 thought on “ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!”

Leave a Comment