இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| இந்து சமய அறநிலையத் துறையில் வேலை | |
| அமைப்பு | இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) |
| பதவி | தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர், பெருக்குபவர் |
| சம்பளம் | Rs. 18,500 – 58,600 |
| கல்வித் தகுதி | தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10th, ITI |
| காலியிடங்கள் | 07 |
| விண்ணப்ப கட்டணம் | கட்டணம் இல்லை |
| வயது வரம்பு | 18 to 45 years |
| பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
| தேர்வு செய்யும் முறை | நேர்காணல் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.05.2023 |
| அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் | Click here |
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.