WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

இந்து சமய அறநிலையத் துறை (Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Department)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

காவலர்

காலியிடங்கள் (Vacancy):

காவலர் – 50

மொத்த காலியிடங்கள் – 50

சம்பளம் (Salary):

மாதம் ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை

கல்வித் தகுதி (Educational Qualification):

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 45 வயது

பணிபுரியும் இடம் (Job Location):

சமயபுரம், திருச்சிராப்பள்ளி

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 23.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.10.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், மனச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621 112.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment