WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ஸ்ரீதேவி குமாரி மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி

வகை:

அரசு வேலை

பதவி:

உதவி பேராசிரியர்

தட்டச்சர்

பண்டகக்காப்பாளர்

ஆய்வக உதவியாளர்

பதிவறை எழுத்தர்

நூலக உதவியாளர்

அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்:

உதவி பேராசிரியர் – 05

தட்டச்சர் – 01

பண்டகக்காப்பாளர் – 01

ஆய்வக உதவியாளர் – 03

பதிவறை எழுத்தர் – 02

நூலக உதவியாளர் – 01

அலுவலக உதவியாளர் – 02

மொத்த காலியிடங்கள் – 15

சம்பளம்:

தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

கல்வித் தகுதி:

உதவி பேராசிரியர் – Degree

தட்டச்சர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பண்டகக்காப்பாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பதிவறை எழுத்தர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

நூலக உதவியாளர் – பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

பணிபுரியும் இடம்:

கன்னியாகுமரி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 06.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.01.2024

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment