பிப்ரவரி 15 எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா? முழு விவரம் உள்ளே

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்யப்படுகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மதுரை:

கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,  சோலை அழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு,  அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.

பொட்டப்பாளையம்:

கீழடி, கரிசல்குளம், காஞ்சிரங்குளம், பொட்டப்பாளையம்

நெல்முடிக்கரை:

திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர்,  திருப்பாச்சேத்தி, பழையனூர், தூத்துக்குடி

கரூர்:

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி

Leave a Comment